ஆத்தி சூடி              (கி)              *  கிழமைப் பட வாழ்

ஆத்தி சூடி
             (கி)
             *
 கிழமைப் பட வாழ்


 


ஒலி ஒளி உணர



 



             *
      ஒருவிகற்ப
       இன்னிசை
       வெண்பா
            *
 கிழமை
   விளங்கவே
    கீர்த்தியாய்
     வாழ்ந்தால்


  இழவு (தீமை)
   புரியவே
     ஏத்துதல்
       இல்லை


   எழலை
    (கிளர்ச்சி)
   நிகர்ப்பதாம்
     ஏக்கமும்
      நீங்கும்


  அழலை
   விலக்குமே
     ஐ.(அழகு)
         *
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,