ஆத்தி சூடி             (செ)              ***          செய்வன       திருந்தச் செய்

ஆத்தி சூடி

            (செ)

             ***

         செய்வன

      திருந்தச் செய்

             ***

        ஒருவிகற்ப

         இன்னிசை

          வெண்பா

              ***ஒலி ஒளி உணர



 செய்யும்

   செயலைச்

     சிறப்பாய்

      புரிவதால்

 

  உய்யும்

    நெறியை

     உலகோர்

      அறியுவார்

 

 மெய்யும்

    உரைத்தே

      மெருகும்

        பெருக்கவே

 

  தெய்வம்

    தொழுவாய்

      தினம்.

          ***

வணக்கத்துடன்🙏

ச.பொன்மணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,