ஆத்தி சூடி         (வோ) (ஓ)                ***   ஓரம் சொல்லேல்               ***           ஒருவிகற்ப             இன்னிசை            வெண்பா







ஆத்தி சூடி

        (வோ) (ஓ)

               ***

  ஓரம் சொல்லேல்

              ***

          ஒருவிகற்ப

            இன்னிசை

           வெண்பா

              ***ஒலி ஒளி உணர



 ஓரம்

   உரைத்தால்

     உலகம்

       ஒதுக்கிடும்

 

 வீரம்

    இருந்தும்

      விலக்கம்

        புரிந்திடும்

 

 பாரம்

   எனவே

    பலரும்

      பகைப்பதால்

 

 ஓரம்

   தவிர்ப்பாய்

      உணர்ந்து.

            ***

வணக்கத்துடன்🙏

ச.பொன்மணி


 

 



 



 















ReplyForward







Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி