ஆத்தி சூடி            ***    அனுபவ உரை             ****       ஒருவிகற்ப         இன்னிசை         வெண்பா







ஆத்தி சூடி

           ***

   அனுபவ உரை

            ****

      ஒருவிகற்ப

        இன்னிசை

        வெண்பா

             ***

அறவழி

   நின்றால்

     அகிலம்

       சிறக்கும்

 

 புறவழி

   கண்டால்

     புவியும்

       தகிக்கும்

 

 மறவழி

   யாவும்

      மகிழ்ச்சி

       விலக்கும்

 

 பிறவழி

  வேண்டாம்

   பிணக்கு.

           ***

வணக்கத்துடன்🙏

ச.பொன்மணி


 

 



 



 




 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,