சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது

சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது": சென்னை உயர் நீதிமன்றம்


"சமூக வலைதளங்களில் ஆபாசமாக, அவதூறு கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய வேண்டும்"


"2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும்"


தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் ஆணை


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,