Posts

Showing posts from April, 2022

மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்..

Image
  மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்.. "கோமளவள்ளி"தான்.. ஈவிகேஎஸ் டமார் ரவி அவர்களே, குழந்தை குடும்பத்தோடு இருக்கீங்க.. ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும்... ரவி உங்களை ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது கொஞ்ச நேரத்திலேயே பரபரப்பை தந்துவிட்டது. 2 நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக கூறியிருந்தார். தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அழகிரி நடத்த போவதாக அறிவித்தார். இளங்கோவன் அதன்படி, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்க

தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தண்டனை தற்காலிக நிறுத்தம்

Image
  தட்சிணாமூர்த்தி காத்தையா: தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தண்டனை தற்காலிக நிறுத்தம்போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் அறிவுசார்குறைபாடு உள்ளவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது. இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, மே 20ஆம் தேதி தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் மரண

எந்த மாவும் சேர்க்காமல் சூப்பரான இந்த மொறு மொறு போண்டா

Image
  எந்த மாவும் சேர்க்காமல் சூப்பரான இந்த மொறு மொறு போண்டா எந்த மாவும் சேர்க்காமல் பிறகு போண்டா எப்படி வரும் என்று தானே யோசிக்கிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து தான் இந்த போண்டாவை செய்யப்போகின்றோம்.  அச்சச்சோ,  அரிசியை வைத்து ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த போண்டா செய்ய வேண்டுமா? என்று பயந்துவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப ஈசியா சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான் இது. முதலில் 1 கப் அளவு அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த அரிசி மூழ்கும் அளவிற்கு சுடு தண்ணீரை  ஊற்றி  1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த அரிசி அப்படியே ஊறிக் கொண்டு இருக்கட்டும். பச்சரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்குள் குக்கரில் 2 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து தோலுரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கும்  அப்படியே  இருக்கட்டும். உருளைக்கிழங்கு மசாலாவுக்கு வேக வைப்போம்ல அந்த பக்குவத்தில். அடுத்தபடியாக மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். சுடுதண்ணீரயில் ஊறிய அரிசியை எட

நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி

Image
  பழம் பெரும் நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி காலமானார்! குணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம். மேலும் குட்டிமா என்ற குறும் படத்திலும் இவர் நடித்துள்ளார். அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். அதை அடுத்து இவரை குட்டிமா பாட்டி என்றழைக்

காந்தியின் நண்பன்

Image
  அடால்ப் ஹிட்லர் நினைவு தினம் இன்று! ‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால் விடாதே!’ என்று கூறி உலகத்தை தனது சர்வாதிகாரத்தால் ஆண்ட அடால்ப் ஹிட்லரின் நினைவு தினம் இன்று.  சிறையில் இருந்தபோது ‘எனது போராட்டம்’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். இதில், உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர்.  1928இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது. ஆனால், ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.  தன்னுடைய கட்சியின் பெயரை ‘நாசி கட்சி’ என்று பெயர் மாற்றி, நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழி வகுத்தார்.  ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார். 1933 ஜனவரி 30ஆம் தேதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.  பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியாக மாறினார்.  ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப

மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும்.

Image
  காலையில் ஒரு கிளாஸ் மோர் இப்படி குடிச்சுப் பாருங்க… இவ்வளவு நன்மை இருக்கு! Masala Buttermilk or Masala mor recipe making and its benefits in tamil: 10 நாட்களுக்கு மேலும் இந்த மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும். கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பானாங்களில் ஒன்றாக மோர் உள்ளது. இது கோடை காலத்தில் உடல் நீரேற்றத்துடன் இருக்கவும், வெப்பத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அறிந்த பல மக்கள் ஆண்டு முழுவதும் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதை விரும்புகிறார்கள். இந்த அற்புத மோர் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுகிறது. காலையில் நாம் பருகும் ஒரு டம்ளர் மோர் நம்முடைய உடலில் பல நல்ல வேலைகளைச் செய்கிறது. அதனை நீங்கள் உணர அவற்றை தொடர்ந்து 10 நாட்களுக்கு பருகி வர வேண்டும். நாம் தொடர்ந்து இந்த மோர் பருகி வருவதால், தினமும் நாம் உடல் புத்துணர்ச்சி பெறுவதை உணர முடியும், உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து கிடைக்கு

அக்ஷய திருதியை2022|sumis channel

Image
  |sumis channel today அக்ஷய திருதியை2022 |Do's and Don'ts on akshaya thrithiya |அட்சய திருதியை 2022|sumis channel video link by

ஜென் நிலை என்றால் என்ன? கூகுள் அளித்த ஹாஹா பதில்

Image
  ஜென் நிலை என்றால் என்ன? கூகுள் அளித்த ஹாஹா பதில் என்னனு நீங்களே பாருங்க! இன்றைய உலகில் கை இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் கையில் செல்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்ற நிலையில் தான் பலரும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்போன் நம்மை ஆக்கிரமித்துள்ளது. கூகுள் குரோம் குறிப்பாக செல்போன் மட்டுமல்ல கம்யூட்டர் வீடுகளுக்கு வருவதற்கு முன்பே ப்ரவுசிங் செண்டர்களில் தொடங்கி ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் மெபைல்கள் வரை கூகுள் குரோமை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. மோசில்லா உள்ளிட்ட சர்ச் எஞ்சின்கள் இருந்தாலும், பலருக்கு மிகவும் பிடித்த சர்ச் எஞ்சின் என்றால் அது கூகுள் குரோம் தான் தகவல்களை தேடலாம் அந்த அளவுக்கு குரோம் என்பது விரைவான, பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய தேடுதல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட குரோமில் செய்திக் கட்டுரைகள், உங்களுக்குப் பிடித்த வலைதளங்களுக்கான உடனடி இணைப்புகள், பதிவிறக்கங்கள்,கூகுள் தேடல் உள்ளிட்ட பல தகவல்களை தேடலாம். ஜென் நிலை என்றால் என்ன சில நேரங்களில் வித்தியாசமான தகவல்கள் கூகுளில் வருவது வழக்கம