Posts

Showing posts with the label தொடர்.

*போனவன் போனாண்டி*/ வெ.பெருமாள்சாமி

Image
 ....* போனவன் போனாண்டி*  தொடர் பகுதி (2 ) * போனவன் போனாண்டி* சங்க காலத்தில் கணவனை இழக்கும் பெண்களின் நிலையும் பெரிதும் வேறாக இல்லை. பிற்காலத்திய அவலங்கள் அப்போதும் நிகழ்ந்துள்ளன. வெளிமான் என்ற மன்னன் இறந்துவிடுகிறான். அவனுடைய உரிமை மகளிர் மார்பில் அறைந்து அழுகிறார்கள்..  அது இயற்கைதான்..  அப்படி அடித்து அழும் போது கை வளைகள் உடைந்து சிதறுகின்றன..  இப்போதெல்லாம் வாழை மரத்தின் தாரில் காய்கள் முதிர்கையில் முனையிலுள்ள பூவை அரிந்து சமைத்துவிடுகிறோம்.. அரியாமல் அப்படியே விட்டுப் பாருங்கள்.. பூக்கள் ஓரிரு நாளில் பொல பொலவென்று கொட்டிவிடும்..  அதுபோல அவர்கள் வளையல்கள் உதிர்ந்தன என்கிறார் பெருஞ்சித்திரனார். "வாழைப் பூவின் வளைமுறி சிதற"                 -- (புறம் 237) இன்னும் அவர்கள் தொடி என்னும் அணிகலன் இழப்பதை அவர், "தொடிகழி மகளிரின் வாடி"                                         -- (238) என்று குறிக்கிறார். தாயங்கண்ணியார...

#குடும்பம்_ஒரு_கதம்பம் தொடர்(3) /உடற்பயிற்சி

Image
  #குடும்பம்_ஒரு_கதம்பம்  (3 ) செல்வி, இன்னிக்கு நாள் பூரா என்ன வேலை செஞ்சே.? இவர் ஆபிஸ்ல இருந்து வந்ததும் கேட்டார். சமைச்சேனே.. அதான் நான் ஆபீஸ் போறதுக்கு முன்னாலயே முடிச்சிடுறியே. ஆமால்ல. !! நீங்க ஆபீஸ் போனப்பறம் லஷ்மி வந்துச்சி. லஷ்மி வந்து அவங்க வேலைய செய்றாங்க, நீ என்ன செஞ்சே? நான் வந்து..பாகுவுக்கு ஃபுட் வச்சேன். அப்பறம்.. காய்ஞ்ச துணிய எல்லாம் எடுத்து வச்சேன். அப்புறம்.. எலெக்ட்ரிஷியன் வந்து switch board ல என்ன பிரச்னைனு பார்த்துட்டு போனாங்க. ம்ம்ம் அப்பறம் நீ என்ன செஞ்சேன்னு கேட்டுட்டு இருக்கேன். அப்பறம்..வந்து..நானா..? உடற்பயிற்சி செஞ்சியா? ஆங்..ஆமாம் செஞ்சேன். நெஜம்மா? நெஜம்ம்ம்மா!! எத்தன நிமிஷம் செஞ்சே? எனக்கு கை கால் வலிக்கிற வரைக்கும் செஞ்சேங்க.!! ஓ..ஓக்கே..அப்ப எத்தன செகண்ட்ஸ் செஞ்சே? - செல்விசங்கர்

கொன்றை வேந்தன் | 53.நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 53.நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு | கவிஞர் ச.பொன்மணி | கொன்றை வேந்தன் | 53.நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 52.நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 52.நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளிவடிவம் கவிஞர் ச.பொன்மணி

காய்ச்சல்

Image
 காய்ச்சல் : காய்ச்சலின் போது நமது உடல் ஏன் அதிக வெப்பமாகிறது? நமது உடல் அதனை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கை அது. வெளியிலிருந்து புதிய வைரஸ் ஏதேனும் ஒன்று நமது உடலுக்குள் நுழைந்தால், உடனே உடல் வெப்பமாகி அந்த வைரஸை அழிக்க முற்படுகிறது. நாம் எவ்வாறு தண்ணீரை கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள வைரஸ்கள் அழிகிறதோ.. அதேபோல் தான் இதுவும். இந்த செயல்பாட்டின் பொழுது நிறைய எதிர்வினைகள் (சநயஉவழைn) நடைபெறும். உடலுக்குள் சென்ற வைரஸை அழிப்பதற்கு உடல் எடுத்துக் கொள்ளும் தற்காப்பு தான் உடல் வெப்பமாதல் (காய்ச்சல்) ஆகும். இப்படி அதிகப்படியாக பதிவான வெப்பநிலை 112 டிகிரி பாரன்கீட். இதை செல்சியஸில் குறிப்பிட்டால் 46 டிகிரி செல்சியஸ். பாக்டீரியா : நமது உடலில் 75 சதவீதம் பாக்டீரியாவால் ஆனது. நமது உடலில் கிட்டதட்ட 2 கிலோ பாக்டீரியாக்கள் இருக்கின்றது. விவசாயிகளுக்கு புழுக்கள் எப்படி நண்பனோ அதேபோல நமது உடலுக்கு பாக்டீரியா நண்பன். நமது ஒவ்வொரு செல்லிலும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நமது உடல் எடையில் பாக்டீரியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. காற்று : காற்று இல்லாத ஒரு அறைக்குள் உங்களை வைத்து பூட்டினால் நீங்கள் இற...

கொன்றை வேந்தன் | 51. நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் | 51. நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 49.நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 49.நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 48.நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 48.நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 47.தோழனோடும் ஏழைமை பேசேல் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் | 47.தோழனோடும் ஏழைமை பேசேல் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 44.தேடாது அழிக்கின் பாடாய் முடியும் | கவிஞர் ச.பொன்மணி |

Image
   கொன்றை வேந்தன் | 44.தேடாது அழிக்கின் பாடாய் முடியும் | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளிவடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 43.தெய்வம் சீறின் கைதவம் மாறும் | கவிஞர் ச.பொன்மணி

Image
   கொன்றை வேந்தன் | 43.தெய்வம் சீறின் கைதவம் மாறும் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றைவேந்தன் | 42.தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றைவேந்தன் | 42.தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 41.துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 41.துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 40.தீராக்கோபம் போராய் முடியும் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் | 40.தீராக்கோபம் போராய் முடியும் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 39.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு | கவிஞர் ச.பொன்மணி | 47 views•May 5, 2021

Image
  கொன்றை வேந்தன் | 39.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 38.தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை | கவிஞர் ச.பொன்மணி |

Image
கொன்றை வேந்தன் | 38.தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி  |

கொன்றை வேந்தன் | 37.தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | கவிஞர ச.பொன்மணி

Image
கொன்றை வேந்தன் | 37.தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | கவிஞர ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி