Posts

Showing posts from August, 2020

அறிவோமா ஆன்மிகம் ஆயிரம்

Image
. அறிவோமா ஆன்மிகம் ஆயிரம் ஆசிரியர்: மு.ஜோதி சுந்தரேசன் வெளியீடு: குமரன் பதிப்பகம் தி.நகர், சென்னை - 17. தொலைபேசி: 044 - 2435 3742. பக்கம்: 160 விலை: ரூ.70 ஆன்மிக வினா - விடை தொகுப்பு நுால் இது. விநாயகர் குறித்த செய்திகள் துவங்கி, கடவுளுக்கு உகந்த விரத நாட்கள், கடவுளரைப் பற்றிய அரிய தகவல்கள், ஆன்மிக தலங்கள், எந்த கோவில் எங்குள்ளது, அதன் சிறப்பு யாது போன்றவை பற்றி, வினா - விடை பாங்கில் தொகுத்துள்ளார். - என்.எஸ்.,

பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் செப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Image
தமிழகத்தில் நாளையுடன் 7-ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் செப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு 30-08-2020   * சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி * செப்.30 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை 1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.   2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள்  தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.  இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப

பெண்களுக்கு மார்பக அழகில் ஏற்படும் சந்தேகங்களும்... தீர்வும்...

Image
பெண்களுக்கு மார்பக அழகில் ஏற்படும் சந்தேகங்களும்... தீர்வும்... பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.   பெண்களுக்கு மார்பக அழகில் ஏற்படும் சந்தேகங்களும்... தீர்வும்... பெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன. நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகியவை மூன்று அடிப்படைக் கருத்துகளாகும், அவை ஒரு சிறந்த பெண் உருவத்தை உருவாக்குகின்றன. முதல் இரண்டு சந்தேகங்கள் இல்லை, ஆனால் மூன்றாவது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் நிறைய சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பெண்களைப் பிரியப்படுத்த, பெண்கள் எந்த தந்திரங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் தலைமுடிக்கு சாயம் போடுகிறார்கள், ஒப்பனை செய்கிறார்கள், வண்ண லென்ஸ்கள் உதவியுடன் கண்களின் நிறத்தை மாற்றுகிறார்கள், மார்பளவு அளவை அதிகரிக்கிறார்கள் அல்லது மார்பகங்களைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அறுவை

Kuhasini Gnanaseggaran's malayali penne

Image
Kuhasini Gnanaseggaran's Onam exclusive video   malayali penne 😍 onam 2020 premathudan onam ashamsagal video courtesy Kuhasini Gnanaseggaran

  Ahaṁ Brahmāsmi

Image
                              Ahaṁ Brahmāsmi                                                             -- -M. Mrithika Santhoshini Temples are the samplings of the Monarch’s fortresses and the rituals inside denote their lifestyle. Of course, our Kings were so generous that they made models richer than the original. Thus the Gods and Goddesses in the altars of Hindu Temples are purely the depiction of Their Majesties! Saying which, I do not deny the existence of divinity within the great pillars and goldentowers. One need not be an atheist to accept this; need not deny the faith. For, Gods don’t cease to exist when we begin to understand they were humans. By praying we only invoke to the Cholas and Pandyas and all our ancient monarchs. Such wonderful temples were built for people to recognize their virtues once stepped in. Imagine,if gods were non humans or aliens like the controversies speak why would the sculpturesresemble the shapes and faces of our own ancestors? Why are they not

இ - மெயில் தமிழன்

Image
  அமெரிக்காவின் சிறுநகர் ஒன்றில் பள்ளியில் படித்துக்கொண்டே, வேலையும் செய்த, 14 வயது இந்தியச் சிறுவனின் கண்டுபிடிப்பு தான், இ - மெயில். மின்னஞ்சல் என்ற தகவல் நுட்பத்தை, விருதுநகர் மாவட்டம், முகவூர் கிராமத்தில் பிறந்த சிறுவன் கண்டுபிடித்தான் என்பது வியப்பு செய்தி. முதன்முதலில், 'ஹலோ' என்று செய்தி அனுப்பிய சிவாவின் பரவசத்தை விவரித்திருப்பது நெகிழ்த்துகிறது. சிவாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நிரல்படத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வயதுக்கு மீறிய அறிவாற்றலை வியந்து, ஆரம்பக் கல்வி முதல், உயர்ந்த உயர்கல்வி வரையிலும் இந்தியச் சிறுவன் சிவாவின் மீது ஆசிரியர்கள் காட்டிய அன்பும், அக்கறையும் நெகிழ்ச்சியான சம்பவங்களோடு விவரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியால், பள்ளியில் படித்துக் கொண்டே தோட்டம் பராமரிக்கும் வேலையோடு வீடு வீடாகச் சென்று மர விதைகள் விற்றதும், பகுதிநேர வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றியதும் இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை. முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் சிவாவின் வாழ்க்கை ஒரு பாடம். படிக்கலாம்...   ஆசிரியர்: விஜய் ராணிமைந்தன் வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ள

ollan and Parruppu payasam

Image
  ollan and Parruppu payasam/Amma's onam special.   In this video, we will see how to make olan and Parippu payasam recipe , traditionally prepared during Onam festival in Kerala very rich in flavor olan is the dish that part of Kerala cuisine in south India, it is a light and the subtly flavored dish prepared from a white gourd or ash gourd and black eye peas, coconut milk and seasoned with coconut oil. Parippu payasam is popular payasam in Kerala made of with Channa dal, jaggery and coconut milk as main ingredients. This gives nice volume and easy to cook too so best for serving for a crowd our recipe is made of basic ingredients available at home. Very healthy and various sweet and savory can be made, basically, kids will get attracted to this dish. Very famous in the south part of India, very good for the health and digestive system. video link by Sundar and Vinu Fusion Kitchen

கேரள ஸ்பெஷல் - பாலடை பிரதமன்

Image
கேரள ஸ்பெஷல் - பாலடை பிரதமன் பிரதமன் என்றால் பாயசம். இதை இந்துக் கோயில்களில் பிரசாதமாக வழங்குவர். இதில் பல வகைகள் உண்டு. ஏறக்குறைய திரட்டுப்பாலை ஒத்திருக்கும். ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வரும் ஓணம் பண்டிகையின்போது இந்தப் பாலடை பிரதமனைச் செய்து நீங்களும் ஓணத்தைக் கொண்டாடலாம் . என்ன தேவை? அரிசி பாலடை (கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம் காய்ச்சாத பால் - ஒன்றரை லிட்டர் சர்க்கரை - ஒரு கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை தேங்காய்ப்பால் - அரை கப் முந்திரி - 25 கிராம் செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பொங்கி வரும்போது பாலடையைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பாலடை பிரதமனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.              

கலைவாணர் ஒரு சகாப்தம்

Image
30-08-2020 -------------------- #கலைவாணர் ஒரு சகாப்தம் என்எஸ்_கிருஷ்ணன் நடிகர், இயக்குனர் இன்று மறைந்த பழம்பெரும் நடிகர், இயக்குனர், திரையுலகின் "சிரிப்பு வைத்தியர்", "கலைவாணர்" என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 63 வது நினைவுநாள். (30-08-1957) நாகர்கோவிலில் ஒழுகினசேரி என்னும் சிறுகிராமத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவயதில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடுவது, நாடகக் கொட்டாயில் சோடா விற்பது போன்ற பல சின்னச்சின்ன வேலைகளைச் செய்திருக்கிறார். அக்கால நடிகர்கள் பலரைப் போலவே நாடகத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கலைவாணர். தமிழ் சினிமாவில் பல அம்சங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் அவர். அவரது நகைச்சுவையை இப்போதும் எல்லாத்தரப்பாலும் ரசிக்க முடியுமா என்று கேட்டால், உறுதியாக 'ஆமாம்' என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் அவரது நகைச்சுவைகள் கருத்து சொல்பவையாகவும் மொழி விளையாட்டாகவுமே இருந்தன. ஆனால் நகைச்சுவையின் மூலம் சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு எனப் பல ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டுசென்றது என்றவகையில் கலைவாணரே முன்னோடி. அ

kuhasini's Onam celebrations

Image
Happy   ONAM WISHES  kuhasini       k uhasini's    Onam celebrations thanks kuhasini for sharing photos to our viewers  # kuhasini #onamceleberations  

மங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை

Image
மங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை           ஆந்தை இரவில் திரியும்  பறவைகளில் ஒன்று. ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டி, பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாடும். முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், கொண்டையும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 டிகிரி வரை திருப்பவல்லது. ஆந்தைகள் தூரப்பார்வை  கொண்டவையாதலால், அவற்றின் கண்களுக்குச் சில அங்குல தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. எனினும், மங்கலான வெளிச்சத்திலும் சற்று தொலைவில் உள்ளவற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய திறன் கொண்டது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட  வேட்டையாடக்கூடியவை. உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டு துண்டாகக் கிழிப்பதற்கு ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய அலகும் உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளு

ஓரின உயிர்  புல் 

Image
  இன்றைய இலக்கியசோலையில்    கவிதை                     ஓரின உயிர்  புல்    பனி விழும் காலம்  ஈர மண்ணின் மடியில்  புல்லின் நுனியில் வெள்ளை முத்துக்கள்  தங்கியும் தொங்கியும்  விளையாடும் கோலம்  இருவிழிகளும் இரசிக்கும் காலம்  இயற்கை தந்தது நமக்கும்   இனிமையென்றேன் இப்புவிக்கும்  மழை பெய்யும் காலம்  தென்றலெனும் அசைவில்  மெல்ல தலையாட்டி  நீராடி மகிழும் கோலம்  சற்று வளர்ந்து நிற்கும்  தன்னுள்ளே மகிழ்ந்து சிறக்கும்  கன்றை ஈன்ற பசுவொன்று  பசிக்கு இரை தேடுவதுண்டு   வந்தது பசுவும் நலமாக தந்தது தன்னையே உணவாக  நாழிகை கொஞ்சம் போனபின்னே கன்றும்  பசியால்  துள்ளும் முன்னே  தாய்மடி தேடி பாலை உண்டு  பசியும் மறந்ததே  இளங் கன்று பச்சை புல்லால் பசுவும் மகிழ  வெள்ளை பாலால் கன்றும் மகிழ  இருவர் பசியும் போனதிங்கே  இனிதாய் கன்று விளையாடுதிங்கே  இயற்கை தந்த தாவரம் புல்லே   இனிமை தந்தது என்  மனதுக்குள்ளே  முருக. சண்முகம்

ஓணம் ஸ்பெஷல் : தித்திப்பான அடை பிரதமன்

Image
ஓணம் ஸ்பெஷல் : தித்திப்பான அடை பிரதமன் ஆகஸ்ட் 29, 2020 கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம் அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபியான அடை பிரதமன் செய்வது எப்படி     அடை பிரதமன் தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 டம்ளர் தேங்காய்ப் பால் - 4 டம்ளர் வெல்லம் - 2 டம்ளர் ஏலக்காய் தூள் - சுவைக்கு பால் - 1 டம்ளர் நெய் - தேவைக்கு தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு முந்திரி - தேவையான அளவு உலர்  திராட்சை - 2 ஸ்பூன் செய்முறை: வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வை. அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள். ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள். அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர். அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர். அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு தித்திப்பான அடை பிரதம

10  நிமிடத்தில்  அவல்  பாயாசம்

Image
  10  நிமிடத்தில்  அவல்  பாயாசம்    ஆகஸ்ட் 28, 2020   சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அவல் பாயாசம் தேவையான பொருட்கள் சிவப்பு அவல் - 1 கப் ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு முந்திரி - 10 பால் - 3 கப் சர்க்கரை - 1/2 கப் பாதாம் - 5   செய்முறை : பாதாமை பொடியாக நறுக்கி கொள். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள். சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வை. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர். பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடு. அவல் வெந்தவுடன் இறக்கி முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.   Reply Forward  

Tips for oily skin

Image
Beaulah Ronaldson's page      . in this video she  be talking about Skin Care for oily skin.     Beaulah Ronaldson.

ஸ்ரீசிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக அன்னதானம்

Image
ஸ்ரீ சிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக உணவு வழங்கப்பட்டது : ஸ்ரீ சிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.. திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் சரவண பொய்கையில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையோரம் வசிக்கின்றவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது மேலும்  அறக்கட்டளையின் நிறுவனர் சோ.கார்த்திகேயன் அவர்கள் வழங்கி வருகிறார்..   மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

பெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை

Image
பெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை.. ஆகஸ்ட் 27, 2020 அழகைவிட ,  கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால்  ‘ ஹைஹீல்ஸ் ’  செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.   பெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை.. கால் பாதங்கள்.. இவை மனித உடலில் அற்புதமான படைப்பு. அந்த பாதங்களை பாதுகாக்க எல்லோரும் செருப்பு அணிகிறார்கள். ஆனால் சரியான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து, சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும். இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள். ஹை ஹீல்ஸ் செருப்பின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. இவ்வகை செருப்புகள், தங்களுக்கு கம்பீஇரத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக நம்புகிறார்கள். தங்களை குட்டையாக கருதிக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள்

தாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள்

Image
தாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகள் தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகள்.   தாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள். தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள

நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் 4 உடற்பயிற்சிகள்

Image
நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் 4 உடற்பயிற்சிகள்   கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வாருங்கள். நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி இன்றைய காலகட்டத்தில் உள்ள நோய்களில் மிக முக்கியமான நோயாக இருப்பது நீரிழிவு நோய். அதாவது, சர்க்கரை நோய். நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் இரண்டு விதமான பரிகாரங்களை கூறுகின்றனர். ஒன்று, உணவுக்கட்டுப்பாடு. இரண்டாவது, உடற்பயிற்சி. அதில், முக்கியமானது தான் உடற்பயிற்சி. நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடமாவாது உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். தினமும் தண்டால் செய்வது. குறைந்தது 50 தண்டாலாவது செய்யுங்கள். வாக்கிங் போவது சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக யோகா செய்வது. இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வாருங்கள். நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

பூலோக கற்பகத்தரு பனை மரம்

Image
  இயற்கை வைத்தியர் டாக்டர் ரேவதி வழங்கும்     பூலோக கற்பகத்தரு பனை மரம் #Palm #பனைமரம்   video link             by  Dr.S.Revathi's Vlog

வீட்டில் இருந்ததே பெண்கள் சம்பாதிப்பது |

Image
  Dr.விஜயலட்சுமி  ஸ்ரீதர் வழங்கும்   எப்படி வீட்டில் இருந்ததே பெண்கள் சம்பாதிப்பது | பெண்கள் எப்படி ஆன்லைன் பிசினஸ் செய்வது video link   SHE the universe