Posts

Showing posts from April, 2021

கொன்றை வேந்தன் | 34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் | 34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

காய்ச்சல் (Fever) - ஒரு நோய் அல்ல

Image
  காய்ச்சல் (Fever) - ஒரு நோய் அல்ல உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு, அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நோயா? காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக

தா"வரங்கள்" பேசுகின்றன..

Image
  தா"வரங்கள்" பேசுகின்றன.. மொட்டொன்று திடுக்கிட்டு விழித்தது ஏனென்று கேட்டேன்? 'ஒலி மாசுபாடு' என்றது! மலர் ஒன்று தும்மியது. என்ன ஆச்சு என்றேன்? 'சுற்றுச் சூழல் சீர்கேடு' என்றது! மரம் ஒன்று மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்தது உடம்புக்கு என்ன ஆச்சு என்றேன் ? 'செயற்கை உரம்' என்னை நோயாளியாக்கி விட்டது என்றது!.. -- சுபா மோகன்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இயற்கை வழிமுறைகள் | 5 Natural Ways to Boost Immunity

Image
  டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இயற்கை வழிமுறைகள் | 5 Natural Ways to Boost Immunity Dr.S.Revathi's Vlog

| கொன்றை வேந்தன் | 33.சேமம் புகினும் யாமத்து உறங்கு | கவிஞர் ச.பொன்மணி

Image
  | கொன்றை வேந்தன் | 33.சேமம் புகினும் யாமத்து உறங்கு | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 32.செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும் | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 32.செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும் | கவிஞர் ச. விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.  | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொரோனா எடுக்கும் செல்பி|/கொரோனா கவிதை வரிகள்

Image
, இன்றைய நயினாரின் உணர்வுகள் கொரோனா எடுக்கும் செல்பி|/கொரோனா கவிதை வரிகள்

கொன்றை வேந்தன் | 31.சூதும் வாதும் வேதனை செய்யும் | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 31.சூதும் வாதும் வேதனை செய்யும் | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கொன்றை வேந்தன் | 30.சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் | 30.சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

தமிழ் இலக்கியத்தில் இன்றையச்சுவை

Image
தமிழ் இலக்கியத்தில் இன்றையச்சுவை மனித நேயம் பற்றி புறநானுற்று பாடல் ஒன்று வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறார். அவர் குடும்பச் சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார். நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாடி நின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும் இன்னோர்க் கென்னது என்னேடுஞ் சூடியது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் கொடுமதி மனைகிழ வோயே...’ (புறம், 173) என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார், உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும், கொடுமையான கொடும் பசி தீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருள

குறுந்தொகை பாடல் இன்று

Image
  குறுந்தொகை பாடல் இன்று பாடல்: 57 (பூவிடைப்படினும்] திணை-நெய்தல் தலைவி கூற்று பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே. என்பது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பாடியவர் சிறைக்குடி யாந்தையார். செய்தி அவனும் அவளும் கூடி வாழும் காலத்தில் பூ பூக்கும் கால அளவு பிரிவு நேர்ந்தாலும் அது அவளுக்கு ஓர் ஆண்டு காலம் போல இருக்குமாம். இப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக இருக்கிறார்களாம். அவர்கள் உய்ந்து வாழவேண்டுமானால் அவர்கள் இருவரும் ஒருவர் போல ஒன்றி வாழும் நிலை வேண்டுமாம். மகன்றில் தண்ணீரில் வாழும் மகன்றில் என்னும் விலங்கு ஆணும் பெண்ணும் எப்போதும் இணைந்தே வாழ்வது போல அவர்கள் வாழவேண்டுமாம்.

தேவிகா பிறந்த நாள் இன்று ஏப்ரல் 25.

Image
  தேவிகா பிறந்த நாள் இன்று ஏப்ரல் 25. சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா. அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும். என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள். எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான். படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்