விழிப்புணர்வு இல்லாத மக்கள்

சென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக   வருகிறார்கள்


144 தடையுத்தரவை சிறிதும் மதிக்காத நம் மக்கள்


நமது செய்தியாளரின் புகைப்படங்கள் இது இன்று


சமூ க பொறுப்புணர்வுடன் நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்கள் விழிப்புணர்வு பதாககைள அவரே சுமந்து கொண்டு உலா வந்தாலும்


மக்கள் அதை கவனித்ததாக தெரியவில்லை


நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்களுக்கு பாராட்டுதல்கள்


சமூக விலக்கலை கடைபிடியுங்கள்  மக்களே


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,