மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே வைத்திருந்த தலைவர்

எப்படிப்பட்ட முதல்வர்?


 


சென்னை மாநில (தமிழக) முதல்வராக மூன்று முறையும், கிங் மேக்கராக (இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவராக) இந்தியாவில் முக்கிய தலைவராக வாழ்ந்த காமராசர், கடைசி வரை வாடகை வீட்டில்தான்  வாழ்ந்தார்.  சொந்த வீடு, கார் மற்றும் சொத்துகள் என்று எதுவும அவருக்கு இல்லை. தனக்கென்று  வங்கியில் கணக்கு வைத்திருந்தது கிடையாது. (பினாமி பெயரில் வைத்திருந்ததாகத் தவறாக நினைக்காதீர்கள்),


அவர் இறக்கும்போது, அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும், 130 ரூபாய் மட்டுமே


செ ஏ துரைபாண்டியன்.   


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,