ஆத்திசூடி           (க)  14. கண்டு ஒன்று        சொல்லேல்

 


ஆத்திசூடி
          (க)
 14. கண்டு ஒன்று
       சொல்லேல்
         **
      ஒருவிகற்ப
       இன்னிசை
       வெண்பா
         **
 கண்டதை
    மாற்றிக்
     கதையெனக்
        கூறினால்


 அண்டமாப்
   பொய்யாய்
     அகிலமும்
       தூற்றிடும்


   அண்டுதல்
    (கிட்டுதல்)
      என்னும்
        அறவழி
         ஏற்றிட


  உண்மையைப்
      போற்றிப்
        புகல்.
     **
   கண்டு ஒன்று
    சொல்லேல்
     
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


ஒலி ஒளி உணர



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,