மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி  :

மதுரையில் காவல்துறையுண் இணைந்து NCC மாணவர்கள் Covid 19 ஊரடங்கு காலத்தில் உதவி  :



தேசிய மாணவர் படை சார்பில் காவல் துறையுடன் இணைந்து மதுரையில் பல பகுதிகளில் Covid 19
ஊரடங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்ட NCC அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள், 6NCC அலுவலர்கள் மற்றும் ஜூனியர் கமெண்டிங் ஆபிஸர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..


4 TN ENGR COY NCC MADURAI
7 TN BATTALION NCC MADURAI
2 NAVAL NCC MADURAI



மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,