அப்துல்கலாம் நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்


 



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


                                                                  அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினார்கள்.


 



 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,