தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல்

              தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தவிருந்த இத்திட்டம் கொரோனா காலத்தில் தடைபட்ட நிலையில் தற்போது நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்


 


நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டமே ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் . இந்த திட்டமானது தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,