கந்த சஷ்டி மூன்றாம் நாள்

கந்த சஷ்டி மூன்றாம் நாள்


 


குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ் பாராயணம்: செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின்... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த... பெருமாளே.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,