வெள்ளைசாத்தியில் பிரம்மனின் அம்சமாக சண்முகப் பெருமான் வீதியுலா
திருச்செந்தூரில் மாசிப்பெருந் திருவிழாவில் இன்று எட்டாம் நாள் காலையில் வெள்ளைசாத்தியில் பிரம்மனின் அம்சமாக சண்முகப் பெருமான் வீதியுலா வந்துள்ளார். அந்த நினைவுச் சுரங்கத்தின் அனுபவ வெளிப்பாடும், அவன் அருளை வேண்டி அடியார்களை ஆற்றுப் படுத்தலுமே இந்தப்பாடல்.
கந்தனின் கருணை கவிவடிவம் பெற்றுள்ளது.
video link
சண்முகா சரணம்.
by
பாடல், இசை, குரல்.
கவிஞர் ச.பொன்மணி
Comments