அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு கொரானா சிறப்பு நிவாரணமாக குடும் பத்திற்கு தேவையான 14 வகை பொருடகள்

 



சென்ற மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு  கொரானா சிறப்பு நிவாரணமாக குடும் பத்திற்கு தேவையான 14 வகை பொருடகளை வழங்க

தமிழக முதுலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  சென்ற மாதம்  ஜுன் 2021ஆணை பிறப்பித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு  வழஙகப்பட்டு வருகிறது


முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடை விற்பனையாளரின்  இது வரை இந்த பொருள்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு  போன் செய்து வந்து பெற்று கொள்ளுங்கள் என அழைப்பு பொதுமக்காளால் பாராட்டு பெற்று வருகிறது. 

மேலும் இந்த கடையில் அரசு ஆணைப்படி புகார் புத்தகம். மற்றும் சரக்கு இருப்பு விவரம் குறித்த பதிவேடுகள் பேணப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,