லூர்துமேரி ராஜேஸ்வரி



சென்னையில்7.12.1939ல் பிறந்தவர். இயற் பெயர் லூர்துமேரி ராஜேஸ்வரி. எழும்பூர் மாநிலப்பெண்கள் பள்ளியில் படிப்பு.

1958ல் வெளியான "நல்ல இடத்து சம்பந்தம்" படம் மூலம் பி.பாடகியாக அறிமுகம்.


வாராயென்தோழி:::/ பளிங்கினால் ஒருமாளிகை/குடிமகனே:::/ எலந்தப்பழம்::/ முத்துக்குளிக்க வாரீகளா?   உட்பட 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர்.தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார்.

இவர் பாடிய "கற்பூரநாயகியே

செல்லாத்தா,,  மாரியம்மா எங்கள் மாரியம்மா::: உள்ளிட்ட அம்மன் பக்தி பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவை.

இன்று இவர் பிறந்த தினம்.

நினைவு கொள்வோம்.

நன்றி :ராஜகோபாலன்




Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்