கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக 73வது குடியரசு தின விழா

  சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில்

கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக இந்திய நாட்டின் 73வது குடியரசு தின விழாஇன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது

இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் திரு கன்னியப்பன், தலைமை தாங்கினார்




சங்கத்தின் துணைத்தலைவர் திரு இரா.விஜயகுமார் ,இணைச்செயலாளர் ,இந்திய அலுவலர்கள் சங்கம். சென்னை /அரசு கூடுதல் செயலாளர் உள் துறை/பொதுப்பணித்துறை( ஓய்வு) அவர்கள் தேசியகொடியை ஏற்றினார்




இந்த நிகழ்வில் கொளத்தூர் பூம்புகார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது’


சங்கத்தின் செயலாளர் திரு இராமதாஸ் அவர்கள் நன்றி கூற விழா இனிதாக முடிவுற்றது













Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்