காத்திருக்கிறேன்/சகுந்தலா ஸ்ரீனிவாசன்

 



இந்த உலகத்தில்

வெறுப்பதற்கு ஒன்று
உண்டு என்றால்
அது காத்திருப்பது
அதுவும் பிடித்தவருக்காக..
காத்திருப்பது
பிடித்தவருக்கே அப்படின்னா
பிடிச்சவனுக்கு..
ஆம்..
காத்திருக்கிறேன்
ஒரு கதவின் வழியாக...
சகுந்தலா ஸ்ரீனிவாசன் ✍️


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,