இந்த உலகத்தில்
வெறுப்பதற்கு ஒன்று
உண்டு என்றால்
அது காத்திருப்பது
அதுவும் பிடித்தவருக்காக..
காத்திருப்பது
பிடித்தவருக்கே அப்படின்னா
பிடிச்சவனுக்கு..
ஆம்..
காத்திருக்கிறேன்
ஒரு கதவின் வழியாக...
தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு | சமயபுரத்தாளின் சிறப்புகள்|Samayapuram Varalaru |sumis channel video link
No comments:
Post a Comment