வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்*

 *வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்*



வானில் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய், நிலவு, வியாழன், வீனஸ் உட்பட 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்வு தோன்றும். 


நேற்று (ஜூன் 27) அதிகாலை 4:30 - 5:30 வரை கிழக்கு திசையில் தென்கிழக்கு வானில் இக்காட்சியை மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள், மக்கள் வெறும் கண்களாலும், பைனாகுலர் மூலமும் பார்த்து ரசித்தனர். 


அடுத்ததாக இது 2040ல்தான் நடக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,