மாஞ்சோலை தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.
கலைஞா் அரசின்
#ஜாலியன்வாலாபாக்படுகொலை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வேண்டி மாவட்ட ஆட்சியாளா் அவா்களை சந்திக்க அமைதி பேரணியாக சென்ற தொழிலாளா்கள் மீது திமுக அரசால் 23/07/1999-ல் காக்கிச்சட்டையினை சாா்ந்த சில ரவுடிகள் மூலம் உழைக்கும் மக்களை காக்கும் அரசே அன்றாட காய்ச்சிகளான தொழிலாளா்கள் மீது அரசபயங்கரவாதத்தை ஏவிய நாள்;
மாஞ்சோலை
தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.
தமிழகத்தின்
#ஜாலியன்வாலாபாக்படுகொலைநாள்.!
ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ்வரன் உட்பட 17-பேரை காக்கிசட்டையின் இரத்தவெறிக்கு பலியான சொந்தங்களுக்கும்
உழைக்கும் மக்களின் உாிமைக்காக உயிர்இழந்த மாவீரர்களுக்கும்
வீரவணக்கம்..!!!
வீரவணக்கம்..!!!
வீரவணக்கம்..!!!
Comments