மாஞ்சோலை தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.

 கலைஞா் அரசின் 

#ஜாலியன்வாலாபாக்படுகொலை



நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வேண்டி மாவட்ட ஆட்சியாளா் அவா்களை சந்திக்க அமைதி பேரணியாக சென்ற தொழிலாளா்கள் மீது  திமுக அரசால் 23/07/1999-ல் காக்கிச்சட்டையினை சாா்ந்த சில ரவுடிகள் மூலம் உழைக்கும் மக்களை காக்கும் அரசே அன்றாட காய்ச்சிகளான தொழிலாளா்கள் மீது அரசபயங்கரவாதத்தை ஏவிய நாள்;

மாஞ்சோலை 

தாமிரபரணி நதிகரையினில் மூழ்கடித்து கொன்ற நாள்.


தமிழகத்தின்

#ஜாலியன்வாலாபாக்படுகொலைநாள்.!


ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ்வரன் உட்பட 17-பேரை காக்கிசட்டையின் இரத்தவெறிக்கு பலியான சொந்தங்களுக்கும்

உழைக்கும் மக்களின் உாிமைக்காக உயிர்இழந்த மாவீரர்களுக்கும்

வீரவணக்கம்..!!!

வீரவணக்கம்..!!!

வீரவணக்கம்..!!!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,