இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை

 :


ஜூலை 31, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள் இன்று 

1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது.

1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன் முதல் செல்போன் மூலம் பேசி தொடங்கி வைத்தார். மோதி - டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. என்றாலும் அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,