தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் #நெல்சன்_மண்டேலா நினைவு நாள்


 தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் #நெல்சன்_மண்டேலா நினைவு நாள் - டிசம்பர் 5,

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.
அமைதிவழிப் போராளியாக - ஆயுதப் போராட்டத் தலைவனாக- தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் விளங்கியது.
மண்டேலா ஜூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,