தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் #நெல்சன்_மண்டேலா நினைவு நாள்


 தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் #நெல்சன்_மண்டேலா நினைவு நாள் - டிசம்பர் 5,

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.
அமைதிவழிப் போராளியாக - ஆயுதப் போராட்டத் தலைவனாக- தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் விளங்கியது.
மண்டேலா ஜூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்