கவிதை தென்றல்

என்ன செய்யட்டும் நான்...
+++++++++++++++++++++

நடந்து போகையில்
எல்லாம்
நலம் விசாரிக்கும்
அச்சரக் கொன்றை மரம்...
நான் கவிதைக்காரி
என்று தெரிந்தும்...

நீ என்பொருட்டு
ஏதேனும் அம்மரத்திடம்
சொன்னாயா என்ன.??
இன்றைக்கு
வெட்கத்தில் சிலபூக்கள்
உதிர்க்கிறது....

நீயாகத் தெரியும்
இக் கணங்களை
என்ன செய்யட்டும் நான்..


 


-கலைச்செல்வி 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,