கவிதை தென்றல்

பெளர்ணமி


 


அமுதருந்த அடம்பிடித்த
அந்தக்கால நாட்களிலே ...

ஆகாயத்தில் உனைக்காட்டி
ரசிக்கவைத்து
ருசிக்கவைப்பாள்
ஆசைமிகு
அன்னையவள் ...

அன்றுதொட்டுத்
தொடருதிந்தக்
காதலது இன்றுவரை ..
உந்தன் மீதினில் ..

சலிக்கமல் ரசித்திருப்பேன்
அலுக்காமல் காத்திருப்பேன் ...


-மஞ்சுளாயுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,