திருப்பத்தூர்  மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக திரு எம்.பி. சிவனருள் இ.ஆ.ப

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர்  மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக


நியமிக்கப்பட்ட திரு எம் ,பி, சிவனருள் இ.ஆ.ப அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு கே,எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று(16.11.2019)  சந்தித்து வாழ்த்துப்பெற்றார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,