க(ருவ)ல்லறை

க(ருவ)ல்லறை 

                                         கவிதை 

 

 


என்னை சுமந்த 

உன் கருவறையும்

இன்று கல்லாகி

போனதோ அம்மா !

 

ஒரு பெண்ணாய் பிறந்தும் 

என்னை குப்பைத் 

தொட்டியில் எறிந்தாயே 

நான் உனக்கு பெண்ணாய் பிறந்த காரண்த்திற்காக ? 

 

குப்பைத் தொட்டியும் கூட 

ஒரு தாயாகி போனதே 

அந்த சில நிமிடங்கள் ? 

நீ என்னை தூக்கிஎறிந்து 

சென்ற போது .... 

 

பெண்ணுக்கு பெண்ணே

எதிரியாகி போனதோ 

இந்த கலியுக அன்னையர்களால் ....! 

பாசமும் இங்கு உருகும் 

மெழுகாய் போனதே….?

 

By

நித்யஸ்ரீ

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,