தடாலடி கஸ்தூரி

 நடிகை  கஸ்தூரி தனது கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிடுவது வழக்கம். அது, நெட்டிசன்கள் மற்று மீடியாக்களின் கவனத்தைஈர்க்கும் . அதேபோல், இன்று அவர் இட்ட ஒரு பதிவில் அதில் , 'ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல.  என்ன வாழ்க்கைடா 'என தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,