தடாலடி கஸ்தூரி
நடிகை கஸ்தூரி தனது கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அது, நெட்டிசன்கள் மற்று மீடியாக்களின் கவனத்தைஈர்க்கும் . அதேபோல், இன்று அவர் இட்ட ஒரு பதிவில் அதில் , 'ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல. என்ன வாழ்க்கைடா 'என தெரிவித்துள்ளார்.
Comments