வெங்காய பொக்கே

*கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே கொடுத்த நண்பர்கள்.*


_வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் கடலூரில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடலூரில் இன்று சாகுல்-சப்ரினா என்ற மணமக்கள் திருமணத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்தனர்._


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,