சென் னை காவல் ஆணையர் மழை ஆய்வு
இன்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள கீழ்பாக்கம், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டு உள்ளார்.
Comments