மம்தாவின் தொடர் போராட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று 4-வது முறையாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பிரமாண்ட பேரணியை நடத்தினார். டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
Comments