சீமான் போராட்டம்

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் போராட்டம்


மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 18-ல் சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழர்களைப் புறக்கணித்தும், இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை (#CAB) உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக 18-12-2019 காலை 10 மணியளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,