ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும்
அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் என்று ஒரு மூத்த புரட்சிகர காவல்படை ஆதாரத்தை மேற்கோள் காட்டி அரசு டிவி கூறி உள்ளது. அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் "கடுமையாக சேதமடைந்துள்ளன" என்றும் அது கூறி உள்ளது.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3XU2JZR1o32tc6bZDXYFeVgtDNXDHFCSF_sMZfEbfiIyPWbs8xht5_aycCHtQEPU5fTOOzFFO62P2qzb451fFz4vtteJrpvX2bn2TWCIjEPxhopT9p9g9C8uwRj-73fQkN1x3BvN9xppP/)
இந்த தாக்குதலில் ஃபத்தே -110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவை 186 மைல் அல்லது 300 கி.மீ. சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த தாக்குதலுக்கு 'தியாகி சுலைமானி ' என்று பெயரிடப்பட்டு உள்ளது என அரசு டிவி கூறி உள்ளது.
Comments