பொங்கல் பரிசு 21வரை நீடிப்பு
தமிழக அரசின் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
Comments