வடகிழக்கு பருவ மழை ஜனவரி 5 வரை தொடரும்
, வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin809yy4iW6PQ0v2bvArlEN-SZSAbFAzboXUUkLYyYzq5nSK5f-tEulb2vr2sT1ib_8Kn8zl1sESqUItQUFy6BLsnZbVlc28NmOVrj-1IcWfZKpmUQ2yQBbLoqn4DxsKq1vQHYg2LsH7c2/)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் உள்ளது. எனவே தான் தற்போது மழை பெய்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin809yy4iW6PQ0v2bvArlEN-SZSAbFAzboXUUkLYyYzq5nSK5f-tEulb2vr2sT1ib_8Kn8zl1sESqUItQUFy6BLsnZbVlc28NmOVrj-1IcWfZKpmUQ2yQBbLoqn4DxsKq1vQHYg2LsH7c2/)
, வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் உள்ளது. எனவே தான் தற்போது மழை பெய்கிறது.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும். தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவ மழை ஜனவரி 5 வரை தொடரும் என கூறினார்.
Comments