மலேஷியாவில் குடியிருப்பு சோதனை

 மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநரே நேரிடையாக களத்தில் இறங்கிய காட்சி.


மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ 'இந்திரா கைருல் டிசைமியின் தலைமையில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று செர்டாங் மற்றும் புச்சோங்கில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் சோதனை நடத்தி எட்டு பெண்கள் உட்பட 87 வெளிநாட்டவர்களை கைது செய்தனர்.


நாளையும் சோதனை தொடரும் என அறிவிப்பு.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,