சிதம்பரம் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

 சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.*


*ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.*


*மூலவரே உற்சவராக தேரில் அமர்ந்து பவனி வருவது இங்கு சிறப்பான ஒன்று.*


*நாளை பிற்பகல் சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,