கிராம சபை மும்முரம் திருத்துறைப்பூண்டியில்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வரம்பியம்
உள்ளிட்ட 25 கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments