ஆழ்கடல் வழியாக கேபிள்கள்
சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆழ்கடல் வழியாக ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
ரூ.1,224 கோடி மதிப்பில், 2250 கி.மீ.தொலைவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் பொருத்தபட்டு இணையதள வசதி வழங்கப்படும்.
Comments