பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்த ரஜனி
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0WvKSme62Ukc-oZJC5-zaukMvDyTKFGvGL_FSD49LpBxEv-TE3pMGPU6cF8dWvpRFQSQXCoufEQ4-5_VKfFruAF5qmw9BEowszcA8X0YX9UudhtWzCeSWr5hnjz_I0hwG09seaNwHF04Z/)
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்துக்கு நேராக வந்தார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார்.
,,,,,,,,,ருத்ரா
Comments