1000 ரூபாய் நோட்டில் தஞ்சாவூர் கோயில்


*ஆயிரம் ரூபாய் நோட்டில் பெரியகோயில்* ❗


*தஞ்சை பெரியகோயிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு ஏப். 1ஆம் தேதி ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரியகோயிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது...*


ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.


தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின..


இந்த ஆயிரம் ரூபாய் நோட்டு 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டு நடைமுறையில் இருந்தது..


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி