நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஆணை

நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஆணை: டெல்லி உயர்நீதிமன்றம்


டெல்லி: நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகியோர் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடப்படுவர் என தெரிவித்துள்ளது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,