மாணவ மாணவிகளுக்கான குத்து சண்டை போட்டி
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் மாணவ மாணவியருக்கான பிரமாண்ட குத்து சண்டை போட்டி நடைப்பெற்றது.
தமிழ் நாடு அனைத்து விளையாட்டுகள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மாணவ மாணவியருக்கான குத்து சண்டை போட்டி நடைப்பெற்றது.இந்த போட்டியில் பல்வேறு மாவட்டத்திலிருந்து மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஜிங்கா குழுமம் நிருவனர் அனிப் அவர்கள் போட்டியினை துவக்கி வைத்து.வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் அனைத்து விளையாட்டுகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ,தலைமை பயிற்சியாளர் சரவணன்,
பொருளாளர் சுரேஷ், செயலாளர்
பார்த்த சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் எஃப் செவன் பாக்ஸிங் கிளப் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments