உன்னை பார்க்காமலே இருந்திருக்கலாம்

பார்க்காத வரைக்கும் கவலையில்லை
பார்த்தபின் மீண்டும் பழகவேண்டுமென கவலை
பழகிய பின் பிரிவோமே எனக்கவலை
நான் உன்னை பார்க்காமலே இருந்திருக்கலாம்


 


கவிதை ,ஓவியம் : உமா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,