மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருது நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
*_மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு_*
*_நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலை மொழி பெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது_*
*_மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீ.._*
Comments