. ‘தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் இவருக்குத்தான்’
டோலிவுட் தலைப்புச் செய்திகளில் அதிகம் பேசப்பட்டது ராஷ்மிகா மந்தனாதான். ‘தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் இவருக்குத்தான்’ என யாரோ கொளுத்திப்போட, அது ஐ.டி ரெய்டில் வந்து . 29 மணிநேரம் நீடித்த ரெய்டின் முடிவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘கணக்கெல்லாம் பக்காவா இருக்கு’ என்கிறது ராஷ்மிகா தரப்பு.
Comments