காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3-QYAWbbFCCQCaLKJzsKX4vXVTJYFCExOY2L801zPxGKEuSsgERxgUAoHKifXRAzuOlPqb8e4ThJSmRJOdhTmN22c667lm5QgfzwaKbQ-HQ63t0n-tqZl2PB7jwHGqKg0lWeFDxowCEj3/)
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது
.
அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.
.
அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.
Comments