திருத்துறைப்பூண்டியில் அரசு 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

திருத்துறைப்பூண்டியில் அரசு 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.




மத்திய, மாநிலஅரசுகள் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே வராமல் வரும் 21 -நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் திருத்துறைப்பூண்டியில் தடையை மீறியும் மாஸ்க் அணியாமல் வந்தவர்களின் வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று டாடா ஏசி வாகனம், 2 கார்கள், 1 டிராக்டர், 10 பைக்குள், ஒரு ஆட்டோ உட்பட 17 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதேபோல் தடையை மீறிவரும் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று 144 தடை உத்தரவை மதித்து பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்


 


 


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,